நாம் ஊடல் கொண்டாடும்
காலம் மறைந்து தேடலாய் மாறியது ஏனோ..
…
உன்னை தேடாத இடமில்லை
காணாத மூலையும் இல்லை
எங்கு தொலைத்தேன்
ஏது தொலைத்தேன்
என தெரியாமல் நான் நின்றேன்.
…
நீ இல்லாத இடம்
சுடுகாடாய் காட்சி அளித்தது
பார்வையும் மங்கல் ஆனது.
…
கண்ணாடி பார்த்தேன்
அதில் உன்னை பார்த்தேன்
மூடனாய் மாற்றி விட்டாய் என தனியே சிரித்தேன்.
…
என்னுள் ஒளிந்து விளையாடுவது
உனக்கு பிடித்த நாடகமே…
…
கண்ணாடி பார்த்தேன்
அதில் உன்னை பார்த்தேன்
மூடனாய் மாற்றி விட்டாய் என தனியே சிரித்தேன்.
…
அந்த கண்ணாடி தான் காட்டியது
மூக்கு கண்ணாடி
என் சட்டை பையிலே
இருந்ததென்று.
This one, nailed it.
LikeLiked by 1 person
Thank you 🙂
LikeLike
மன இருட்டில் தொலைந்தால் …வெளி வெளிச்சம் உள் புகுமோ?…தொலைந்தது அப்போ கிட்டுமோ??…அருமைங்கோ!👍👍👌👌
LikeLiked by 1 person